Monday 23 March 2020

அருமை தோழர்களே , தோழியர்களே ,  கரோனா வைரஸ் குறித்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருப்பதால் நமது மாவட்ட சங்க அலுவலகம் (CTO) மார்ச் 31ம் தேதி வரை செயல் படாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.... நீங்களும் மத்திய , மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையுடன் இருக்க  மாவட்ட சங்கம் சார்பில்  தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்....

No comments:

Post a Comment