Saturday, 2 November 2019

தோழர்களே,
நாம் ஓய்வூதியம் பெறுகின்ற  வங்கிக் கிளை அல்லது தபால் நிலையத்தில் நாம்  உயிர் வாழ்  சான்றிதழை நவம்பர் மாதம் அவசியம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் டிசம்பர் மாத ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் . இந்தியன் வங்கி அனுப்பியுள்ள எஸ்.எம் எஸ் பிரகாரம் நம்முடைய ஆதார் மற்றும் பாண் கார்ட் ஒரிஜினல் மற்றும் செராக்ஸ் காப்பி  வங்கி  பாஸ் புத்தகம் கொண்டு செல்ல வேண்டும் .உயிர் வாழ் சான்றிதழை கொடுத்துவிட்டு வங்கியாளர் பெற்றுக்கொண்தற்கான ஒப்புகை சீட்டு கேட்டுப் பெறவும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும்.

மேலும் நாம் வாடகையில்லா தரை வழி தொலைபேசி சர்விஸ் கனெக்சன் வைத்திருக்கிறோம். அங்கேயும் நாம் உயிர் வாழ்  சான்றிதழை இந்த நவம்பர் மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். இல்லையெனில் தொலைபேசிக்கு வாடகை கட்ட வேண்டியிருக்கும்.இலவச அழைப்புகளை இழக்க வேண்டியிருக்கும்.
 PPO புத்தகத்தை எடுத்துச் சென்றால் பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவரவும்.


Friday, 1 November 2019


Today Coimbatore has sent a sum of Rs 15000/- collected from members towards Prime Minister National Relief Fund to CHQ SBI account as Second Instalment. 
Already  a sum of Rs 30,000/- had been sent to CHQ account there by making CBT District Branch total contribution to Rs 45,000/-..
Our Sincere Thanks to all comrades who have donated liberally for the noble cause.












Monday, 28 October 2019


OUR CASE: ARGUEMENTS OVER
Today, CAT Ernakulam took up our OA 346/18 for arguments. All the Central government pensioners are getting pension @50% of their last pay drawn now irrespective of their date of retirement. But it is not applied in the case of BSNL staff retired before 2006 though all are covered by the same CCS Pension Rule 1972. As a test case, we filed an application against this injustice before CAT Ernakulam. We want that all BSNL pensioners retired before 2006 should also get their pension re-fixed at the rate of 50% of their last pay drawn with all consequential benefits. P S Ramankutty, All India President of AIBSNLPWA is the first applicant.
The case was listed and postponed again and again several times. Finally, today the case was taken up for arguements. Government pleader argued that the new orders are not applicable to IDA pensioners. Our lawyer Adv. Sreeraj countered the same effectively.
Finally, the Judge reserved the case for decision. While going through the arguments and orders, if he desires so he may ask some clarification from the advocates. Otherwise he may pronounce his judgment on a later date which is not declared.
Anyway, arguments are over.
 That is a progress.

Wednesday, 23 October 2019

CASE AGAIN POSTPONED
Our Case before Ernakulam CAT for pension at the rate of 50% of Last Pay Drawn for all pre-2006 retirees was posted for final disposal today. Our lawyer was ready to argue the case. The bench took up the case also. The government pleader was not present. 
A junior lady lawyer appeared for the government side informed that she was not prepared for argument. So the case is posted for 25-10-2019 for final disposal.

Friday, 18 October 2019

Today Three new members have joined our Kovai Association. We welcome them to our fold with folded hands. They as follows.,
         Com. C.Rajendran, TM Retd  PED
        Com. N.Mariappan,  TM  PED
    Com. Thilagam,  OS Retd

Thursday, 17 October 2019

செப்டம்பர் மாத ஊதியம் வழங்க வேண்டும்
 என்ற கோரிக்கை உள்ளிட்ட
அம்ச கோரிக்கைகளை 
வலியுறுத்தி 
18.10.2019 நாடுதழுவிய 
உண்ணாவிரத போராட்டத்துக்கு
அறைகூவல் விடுத்துள்ள 
அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
AUAB 
கூட்டமைப்பு அறைகூவலுக்கு 
நமது ஆதரவை அளித்திடுவோம்.
---மாநில செயலாளர்.