Tuesday, 29 May 2018


கோவை அகில இந்திய பி எஸ் என் எல் ஓயவூதி யர் நலச் சங்கம்  சார்பில் சிறப்பு பொதுக்குழு.
வரும் அகஸ் ட் திங்களில் திருச்சி மாநகரில் நடை பெறும் மாநில மாநாடு மற்றும் செம்டம்பரில் ஒரிசா பூரி மா நகரில்  நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு டெலி கேட் ஸ் மற்றும் சார்பாளர்கள் தேர்ந்தெடுத்திடவும்  ,அகில் இந்திய அளவில் இன்றைய பென்ஷனார் பிரச்சனைகள் பற்றிய முழு  விபரம் தந்திட நம் மாநில செயலர் சிறப்புறை ஆற்ற வந்துள்ளார்.
வரவேற்புரை செயலர் அருணாச்சலம்.
தூத்துக்குடியில் தன் இன்னுயிர் இழந்த 13 பேர்கள்க்கும் ,நமது ஓய்வூதியர்கக்ளில் 8 பேர் இறைவனடி சேர்ந்துள்ளார்கள் .இவர்கள்க்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி.
தலைவர் திரு குருசாமி ,அனைத்து விபரங்களையும் நம் மாநில செயலர் தர உள்ளார்  என்றார்.
திருமதி சிவகாமி சுந்தரி தன் உரையில் பல தகவல்கள் தந்தார். அடுத்து பேசிய திரு சி பி  கோவை தல மடட பிரச்ச்னைகள் பற்றி பேசினார்.
திரு ஆர் டி பென்ஷன் பற்றி விரிவாக பேசனார்.
அடுத்து சார்பாளர் தேர்வு பற்றி விபரம் தந்தார் .
கோவை என் எப் டி யின் முன்னாள் மாவடட செயலர் திரு சுப்ராயன் அவர்க்களின் சிறப்புரை
வளரும் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.இது எல்லோரும் இணைந்துள்ள சங்கம் .விரைவில் 1000 பேர் உறுப்பினர்கள் கொண்ட சங்கம் மாறிட வாழ்த்தினார்.
திரு அருணாச்சலம்,திரு ஆர் டி,  திரு குருசாமி ஆகியோரின் சிறப்பினை விவரித்தார்.
இந்தியாவிலே 2 பென்ஷனார் சங்கங்கள். இன்று எல் லோரும் இனைந்து சம்பள மாற்றம் கோரி போராடும் விபரம் தந்தார். பேச்சு வார்த்தை நடக்கிறது.பென்ஷன் ரிவிஷன் பற்றிய தகவல்களை தந்தார்.நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் என்றார்.பென்ஷன் ரிவிஷனின் தோழர் குப்தாவின் பங்கு கேந்திரமானது .
பென்ஷன் CDA பேசிஸ் என்று ஆகி இருந்தால் இன்று 7 வது சம்பள குழு அடிப்படையில் பென்ஷன் ரிவிஷன் ஆகி இருக்கும் என்று  பேசி வாழ்த்தினார்
மாநில செய்லரின் சிறப்புரை
பென்ஷன்ர்கள் பல புதிய பிரச்ச்னைகள் பற்றி விபரம் தந்தார்.
குடும்ப பென்ஷன் ,மெடிக்கல் கார்டு போன்ற பல வற்றில் வித் விதமாய் பிரச்ச்னைகள்.
அணைத்தயும் சங்கம் தீர்த்து வைத்துள்ளது என்ற விபரம் தந்தார்.
பென்சன் ரிவிசனில் நடந்துள்ள விபரங்கள் தந்தார்.
எஸ் டி ஆர் ராமசாமி பென்ஷன் ரிவிஷன் ,சம்பள அரிவர்ஸ் பெற்றிடும் வகையில் சங்கம் செயத நடவடிக்கை விபரம் தந்தார்.
சம்பள மாற் றத்திற்கும்  பென்ஷன் ரிவிஷனுக்கும் சம்பந்த மில்லலை.
ஓய்வு பெற்ற பிறகு நமக்கு பென்ஷன் கொடுப்பது மத்திய அரசு .எனவே கன்சாலிடேட் பண்ட் லிருந்து பென்ஷன்  தோழர் குப்தா வாங்கி கொடுத்தார்.
விதி 37 A   நமக்கு கவ்சம். அது மத்திய அரசின் பென்ஷனை உறுதி செய்கிறது.
DOT பென்ஷன் என்பது பற்றி முன்பே மெமோரேண்டம் கொடுத்துள்ளோம்.
பிற பென்ஷன்ர் சங்கங்களின் கருத்து கட்டொம்.
சம்ப்ளக் கமிஷன் முன்னால் நமது சங்கம் திரு கங்கத்ராவ் தகவல் கொடுத்துள்ளார்கள்.
டி டி செயலர் இது விஷயமாக நாம் சந்தித்து உள்ளோம்.
PAY கமிஷனுக்கு  DOT அனுப்பிய குறிப்பு போகும் முன்பு சம்ப்ளக் கமிஷன் வெளி வந்து விட்ட்து.
நாம் மத்திய அமைச்சர் மூலம் இது பற்றி பேசினோம்.
பென்ஷன் கொடுப்பது அரசு என்று விளக்கம் தந்து  DOT செய்லரிடம் விபரம் தந்துள் ளோ ம்
.CDA , IDA  என 2 இருந்தாலும் இரண்டும் விலைவாசி அடிப்படையில்.
இதற்கு சாதகமான பாயின்ட்களை தந்ததுள்ளோம்.
பென்ஷன் ஆனா மலி வந்தாலும் அதை சரி செய்திட இயலும்.  Notional  பிக்சஷன் முறையில் இதை சரி செய்திட முடியும்.
DCRG ,கம்யுடெசன், Minimum and Maximum  பென்ஷன் எல்லாம் .அரசின் விதிப்படி
1989 ஆண்டு ஆணைப்படி மத்திய அரசு விதி அனைத்தும் பி எஸ் என் எல் பென்ஷனார்க்கு பொருந்தும்.
எனவே நமது கோரிக்கை வெற்றி பெறும் .சடட பூர்வ அடிப்படையில் 7 வது சம்பள குழு பரிந்துரை யின் படி பி எஸ் என் எல் பென்ஷன் ரிவிஷன் நடக்கும் என்றார்.
60 /40 பிரச்சனை தீர்ப்பதில் உதவிய ஆனந்த் குமார் பற்றி விபரம் தந்தார் .
இப்போது பி எஸ் என் எல் பென்ஷன் Liability இனி இல்லை.
பென்ஷன் ரிவிஷ்னுக்கு உதவிட கோரிக்கை வைத்துள்ளோம்.
பிற சங்கங்களும் இப்போது நமது கோரிக்கைக்கு ஆதரவாய் இப்போது வந்துள்ளார்கள்.
தமிழ் நாடு மின் பணியாளருக்கு 4 வருடம் ஒரு முறை சம்பள மாற்றம் ,ஆனால் பென்ஷன் ரிவிஷன் 10 ஆண்டுக்கு முறை.
இதே அடிப்படையில் நமக்கும் பென்ஷன் ரிவிஷன் தரவேண்டும் என்பதே நமது கோரிக்கை.
இப்போது 10 வருடம் முடித்தவருக்கு இப்போது முழு பென்ஷன்.இதற்கு CAT- ல் வழக்கு .
78 2 பலன் 1.1.207 முதல் கொடுக்க வேண்டும் என்ற வழக்கும் இப்போது.
இந்த அனைத்து கோரிக்கையும் பலன் பெரும் வகையில்
எக்ஸ்ட்ரா இன்கிரிமெண்ட் பற்றி விபரம் தந்தார்..  அனைவருக்கும்
நன்றி கூற சிறப்பு பொது க் குழு இனிதே நிறைவுக்கு வந்தது.
Spl Tks to Com.UTK

Wednesday, 23 May 2018

அன்புமிகு தோழர்களே/தோழியர்களே,
அனைவருக்கும் வணக்கம்.
நம் கோவை மாவட்ட சங்கத்தின் சிறப்புக்கூட்டம் இம்மாதம் 29-05-2018 அன்று கோவை இரயில் நிலையம் எதிரில் அமைந்திருக்கும் வித்யோதயா ஹாலில் காலை 10-00 மணிக்கு நடைபெற உள்ளது. அச்சிறப்புக் கூட்டத்தில் நம் அன்பழைப்புக்கு இணங்க 
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்கள். இது குறித்த நோட்டிஸ்கள் நம் உறுப்பினர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் தபால் இலாகாவில் தற்போது நடைபெற்று வரும் ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக கடிதங்கள் கிடைக்க கால தாமதமாகலாம். எனவே இந்த வலைதள செய்தியை காணும் தோழர்கள்,தோழியர்கள்  மறக்காமல் தங்கள் பகுதியைச்சார்ந்த, மேலும் வலைதள வசதி இல்லாத  மற்ற தோழர்களுக்கும் அவசியம் செய்தியினை தெரிவித்து அவர்களையும் சிறப்புக்கூட்டத்தில் கலந்து கொள்ள செய்ய வேண்டுகிறோம். 
நம்முடைய இன்றைய பிரச்சினைகள், நம் எதிர்கால நடவடிக்கைகள், நாம் அடைய வேண்டியவைகள், அவற்றை அடைய சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் , ஓய்வூதிய மாற்றம் , தமிழ் மாநில மற்றும் அகில இந்திய மாநாடுகள் இவை அத்தனை விஷயங்களையும் விரிவாக , விளக்கமாக சிறப்பு பேச்சாளர்கள் பேசுவார்கள்.
அனைவரும் வருக! அருமைமிகு நம் சங்க சாதனைகளை  கருத்தில் கொண்டு செல்க !!
இவண் 
அருணாசலம் B 
கோவை மாவட்ட செயலர்.


Monday, 21 May 2018

அருமை தோழர்களே , தோழியர்களே ,
வணக்கம்.
வருகிற 29-05-2018 அன்று நம் கோவை மாவட்ட  சங்கத்தின் சிறப்புக் கூட்டம் வித்யோதயா ஹால் ( கோவை இரயில் நிலையம் எதிரில்) காலை 10-00 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த சிறப்புக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக 
 அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் தேங்கியுள்ள பிரச்சினைகள் , ஆகஸ்ட் மாதம் திருச்சியில் நடைபெற உள்ள தமிழ் மாநில மாநாடு மற்றும் செப்டம்பர் மாதம் ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரி நகரில்  நடைபெற உள்ள அகில இந்திய மாநாடு குறித்த விளக்க உரை வழங்க உள்ளார்கள்.
மருத்துவ அலவன்ஸ் நம் மாவட்டத்தில் மிகவும் கால தாமத மாகிறது. 2013க்கு பிறகு மருத்துவ அலவன்ஸ் போடப்படவில்லை.  மாநில   நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட கேஸ்கள் இன்னமும் பட்டுவாடா செய்யப்படவில்லை.SPOUSE  பணியில் இருந்தால் ஓய்வூதியருக்கு மருத்துவ அலவன்ஸ் கோவை பகுதியில் வழங்கப்படவில்லை. இதனால் இதுவரை 50+ ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற மாநில சங்கத்தின் தலையீடு மிகவும் அவசியமாகிறது.
2000-க்கு முன் ஓய்வுபெற்ற DOT ஓய்வூதியர்களுக்கு CDA நிலுவைத்தொகை இன்னமும் சிலருக்கு கிட்ட வில்லை. Extra Increment Case கோர்ட் கேஸ் காரணமாக தாமதமாகிறது. ஏப்ரல் 2018 லிருந்து மெடிக்கல் அலவன்ஸ் நிலைபாடு என்னவென்று தெரியவில்லை. நமது மத்திய சங்கமும் தொடர்ந்து போராடிக்கொண் டிருக்கிறது. இக்கட்டான சோதனை மிகுந்த கால கட்டத்தில் நாம் தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்.
கடந்த பென்ஷன் அதாலத்தில் DOT , நம் சங்கங்கள் உருக்குலைய செய்வதுபோல நடந்து கொண்டது. சங்கங்கள் மூலம் வரும் பிரச்சினைகளை விவாதிக்க மறுக்கிறது. தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளை முதன்மை படுத்தினாலும் அதன் விளக்கங்களை கொடுக்க மறுக்கிறது. பல பல குளறுபடிகள். உயிரோடு இருப்பவர்கள் இறந்ததாக எண்ணி, குறைக்கப்பட்ட ஓய்வூதியம் , நாம் சுட்டிக்காட்டியும் நிர்வாகம் உணர மறுக்கிறது. இறந்து போன ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றுவதில் சுணக்கம் காட்டுகிறது. 2,3 மாதங்களாக நிலவி வரும் இப்பிரச்சினைகள் தீருமென்று காத்திருக்கும் ஓய்வூதியர்கள் கண்களில் ஏமாற்றத்தின் வெளிப்பாடு . 78.2% நிலுவை Revised உத்தரவு பெயர் கொடுத்தவர்களுக்கு Speed Post ல் மீண்டும் இரண்டாவது தவணை அனுப்புவதாக CCA  சொன்னது  சற்று ஆறுதல் தரும் விஷயம். அந்த உத்தரவு வந்தாலும் வங்கிகள் உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும்.
நம் சங்கத்தின் கடுமையான முயற்சிகளின் காரணமாக டில்லியிலிருந்து சிறப்பு கண்காளிப்பாளர் அதாலத்திற்கு வந்திருந்தது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. நாளைய நமது ஓய்வூதியங்களை DOT யே ஓய்வூதியர் வங்கி கணக்குகளில் பட்டுவாடா செய்யும் என்பது சற்று அச்சமளிப்பதாக உள்ளது. எந்தவித தாமதமும் இல்லாமல் ஓய்வூதியம் கிட்ட வேண்டுமென்பதுவே நம் தாழ்மையான வேண்டுகோள்.
நடக்க இருக்கும் மாநில மாநாட்டிற்கு கோவை பகுதியிலிருந்து 17+17 பேர்கள் தேர்வு செய்யப்பட்ட வேண்டும். அகில இந்திய மாநாட்டிற்கு 13+13 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த சிறப்புக்கூட்டத்தில் சார்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரயில் டிக்கெட் ஏற்பாடு செய்வது நமது உடனடி கடமையாகும். எனவே சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு சார்பாளர் கட்டணம், பார்வையாளர் கட்டணம் வசூலிக்கப்பட்டு மாநாடு செல்வதற்கு திட்டமிட வேண்டும். சில தோழர்கள் கொல்கத்தா சென்று திரும்புகையில் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டு கோவை திரும்ப , பொறுப்பாளர்களை நியமித்து கோவை மாவட்டம் செயல்படும்.
தோழர்களே 3 & 4 தவணைகளுக்கான மருத்துவ அலவன்ஸ் உத்தரவு STR பகுதிக்கு வந்துள்ளது. இந்த மாதம் பணம் பட்டுவாடா செய்யப்படும். 13 பேர்களின் மருத்துவ அலவன்ஸ் விபரங்கள் தாமதமாக சென்றதால் , மாநில சங்கம் GM /STR  இடம் பேசி 4 தவணைகளையும் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.( தோழர் R .தன்ராஜ் உட்பட ) மாநில சங்கத்திற்கு நம் நெஞ்சு நிறை நன்றி.
மாநில சங்கம் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் சுமார் 500 ஓய்வூதியர்களிடம் ஆதார் , PAN விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனுப்ப தயார் நிலையில் உள்ளது. இன்னமும் 200+ ஓய்வூதியர்கள் தங்கள் மேற்கூறிய விபரங்களை விரைவாக பெற ஏற்பாடு செய்யவேண்டும்.
அருமை தோழர்களே நம் வளை தளத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, நிவாகத்திடம் நாம் பேசிவரும் விபரங்கள், DFO , CAO போன்ற உயர் அதிகாரிகளிடம் நாம் பேசிய விபரங்கள் பற்றிய செய்திகள் உடனுக்குடன் நம் வளை தளத்தில் ஏற்றப்பட்டு வருகிறது. உலகமெங்கும் உள்ள நம் தோழர்கள் இவற்றை பார்த்து வருகிறார்கள். எனவே அனைத்து உறுப்பினர்களும் தினமும் வளை தளத்தினைப்பார்த்தால் நம் மாவட்ட செயல்பாடுகள் மாநில , மத்திய சங்கங்களின் செயல்பாடுகள் நன்கு புலப்படும். 
சில சங்கங்கள் மருத்துவ அலவன்ஸ் , 78.2% பயன்பாடு தாங்கள் தான் பெற்றுக்கொடுத்ததாகவும் பேசித்திரிகின்றன . ஓய்விதிய மாற்றம் PRC யின் சிபாரிசு படி கிடைக்கும் என்று தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார்கள். PRC க்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. நமது மத்திய, மாநில மற்றும் மாவட்ட சங்கங்களின் செயல்பாடுகள், தலைவர்களின் கடுமையான உழைப்பு இவைகளை நன்கு உணர்ந்து கொண்டால்தான் மற்ற பென்ஷன் தாரர்களுக்கும் விளக்க முடியும். சிறப்பு கூட்டத்திற்கு தாங்கள் மட்டும் அல்ல சங்கம் சாராத ஓய்வூதியர்களையும் அழைத்து வருவது 
காலத்தின் கட்டாயமாகும். 740+ உறுப்பினர்களுடன் வீறு நடை போட்டு வரும் நம் கோவை மாவட்ட சங்க உறுப்பினர் எண்ணிக்கையினை 1000 ஆக இந்த ஆண்டுக்குள்  உயர்த்த அரும்பாடு பட்டு வருகிறது. உங்கள் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறின், விரைவில் அந்த இலக்கினை நம்மால் எட்ட முடியும்.ஒவ்வொருவரும் முயன்று ஓரிருவரை நம் சங்கத்தில் இணைக்க முயல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.
வணக்கம் 
நன்றியுடன் 
உங்கள் தோழமையுள்ள 
B .அருணாசலம் 
மாவட்ட செயலர் ,
AIBSNLPWA  கோவை மாவட்டம்.



























Monday, 14 May 2018

Our CHQ President Com.P.S.Raman Kutty says with pleasure ......
RAILWAY 
TOURIST COMPLEX 
IS ALLOTED 
FOR OUR AIC.
 IT IS JUST OUTSIDE 
PURI RLY STN.
CONGRATULATION 
TO 
ODISHA COMRADES.
PSR.
It is said that the Railway Tourist Complex is very near say a  few yards away from the Railway Station.  We need not carry our Luggage for a long distances. It is having good facilities for comfortable stay. 
Hats off to Odisha Comrades who had persuaded and got this.

Friday, 11 May 2018

All of you are aware that our All India Conference is being  held on 22nd Saturday & 23rd Sunday of September, 2018 in Puri. For 21-9-18 date the reservation for train booking starts on 24-5-2018 ( Thursday). Members from all over Tamilnadu have started asking the best route to Puri to attend the conference. We have given some important information  about it here.

The best route to Puri is by train only. There is only one direct train leaving Chennai central to Puri on Mondays at 16.25 hrs and reaching puri on Tuesday at 14.55 hrs.  It is not suitable for us.
The total travelling time is 22.00 hrs for this destination. 

The other way is upto Khurda Road Jn. by Train and catch another train from there to Puri. All trains going to Howrah are going via this station and this is situated one hour journey before Bhubaneswar. (You need not go to Bhubaneswar). All trains going to Puri  branching at this station only. So you can get a connecting train at this station to Puri. It is 1.15 Hrs journey to Puri from this station. Coromondel and Howrah Express trains are only running on all days. There are other 25 trains leaving from Chennai to Khurda Road Jn on different week days. Members please see below for some important train routes below:

ALL DAY  TIME TRAINS:

  1. 12842 Coromondal Exp: Chennai central- Dep: Friday: 08.45 – Khurda Rd Jn–Arr: Saturday 03.55 
Connecting trrain from Khurda Road Jn: Dep: Saturday: 12802 – Purushotham Exp: 04.15 AM – Puri Arr: 5.20 AM  

  1. 12840 Howrah mail: Chennai Central – Dep Thursady 23.45 – Khurda Rd Jn Arr 19.50 Friday
Connecting train: 18413 Paradeep Puri Exp; All days - Unreserved train - Dep:21.25 – Arr Puri 22.30

TRAINS LEAVING ON THURSDAYS to Khurda Road Jn:

1.    12509 – PERAMBUR : Dep: 05.35
2.    15227 – Perambur       Dep: 08.05
3.    22808 – CNI Central    Dep: 08.10
4.    22613- CNI Central      Dep: 14.40
5.    22826- CNI Central      Dep: 16.25
6.    15929- Tambaram       Dep:  21.45

TRAINS LEAVING ON WEDNESDAYS

1.    22643 –   PERAMBUR : 05.35
2.    12507 – CENTRAL       : 10.00
3.    22611 -  CENTRAL        :  11.00
4.    06058 – CENTRAL      :  15.15
5.    12897 – EGMORE         : 22.30
  
RETURN JOURNEY:

Trains leaving on 24-9-17 MONDAY from Puri to Khurda Road jn:

1.    18414: Puri-Paradeep exp: Puri Dep: 06.00 Hrs – Khurda road Arr: 06.55
2.    58417- Puri-Gunapur Pass – unreserved Dep:07.35 – Khurda rd arr: 08.50
3.    58416- Puri-cuttack pass – unreserved Dep: 08.00 – Khurda rd arr: 09.10
4.    58002- Puri-Santraganchi pass – unreserved Dep: 09.40 -  Khurda rd: 10.50
5.    12875- Neelachal exp- Dep:10.55  Khurda rd Arr: 11.40
6.    12822-Puri-Dauli Exp: Dep:11.45 Khurda Rd arr: 12.25

TRAINS FROM KHURDA ROAD JN TO CHENNAI:

1.    12839: Howrah – Chennai Mail : Khurda road Jn : DEP:07.15 Hrs.
2.    22642: Shalimar - TVM  Exp:  Khurda Rd : Dep: 07.35  perambur Arr: 03.45
3.    12510: Guwahathi-Bangalore Exp: Khurda Road : Dep: 08.30 Perambur Arr: 04.35
4.    12841: Coramandel Exp: Khurda Road Dep: 22.10 CNI CENTRAL Arr; 17.00
5.    12665: Howrah-Kanyakumari Exp: Khurda Rd Dep: 23.25 Egmore Arr:19.55
Distance between Chennai and Puri is 1233 KM. In between Chennai and Puri there are 20 stations. Khurda Rd Jn and Puri  distance is 45 Km .

By Air:
Chennai to Bhuwaneswar by air.  From Bhuwaneswar to Puri travel by bus and the distance is 70km and a lot of trains are running in between the two cities. 
Railway Map is shown below connecting Chennai and Puri by Train.
Have a pleasant journey, Comfortable stay and joyful conference events

Wednesday, 9 May 2018


AIBSNLPWA Coimbatore District Branch welcomes Com.P.Gopinathan with full heart who has joined our Association as a Life Member. We wish him a happy, healthy and prosperous life.
















 For the first time in the trade union history, a workshop exclusively on Pension Topic is being conducted  by our AIBSNLPWA association for BSNL Pensioners who are supposed to be 65+ years of age in Chennai. Eminent Accounts Officers and Trade Union Leaders will share their experiences and working knowledge. It implies that our Association alone cares the Pensioners.