அருமை தோழர்களே , தோழியர்களே , கரோனா வைரஸ் குறித்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருப்பதால் நமது மாவட்ட சங்க அலுவலகம் (CTO) மார்ச் 31ம் தேதி வரை செயல் படாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.... நீங்களும் மத்திய , மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட சங்கம் சார்பில் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்....
No comments:
Post a Comment